Contact தொடர்பு

உலகமக்கள் நன்மைகருதி சித்தர் சுவடிகள்

Friday, June 30, 2017

பற்றற்ற முருகனின் பாதம் பணிந்திட்டால்...


சித்தர்கள் The Ascended Masters

நானே தகப்பன்
நானே தாய் 
நானே குரு
நானே மகன்
நீயும் நானே
அவன், அவள், அதுவும் நானே.

என்னை உணர்ந்தவன்
தன்னை உணர்ந்தவன்.

அவன் வேறு
யான் வேறல்ல.
என்னுள் இரண்டறக் கலந்தவர்
பிறவிப்பிணி நீக்கி
சோதிகதியானார்.

பற்றற்ற முருகனின்
பாதம் பணிந்திட்டால்
பற்றற்ற வாழ்வும்
பர வாழ்வும்
சித்திக்கும்.

"யாமிருக்கப் பயமேன்"

ஓம் முருகா

ஓங்காரக்குடில் Ongarakudil




நீங்களும் வாசித்து அறிந்து கொள்ளுங்கள்.
https://twitter.com/Ongarakudil


Posted by Nathan Surya 
bbb3


No comments:

Post a Comment