Contact தொடர்பு

உலகமக்கள் நன்மைகருதி சித்தர் சுவடிகள்

Tuesday, May 30, 2017

முருகா! எத்தனை குற்றம்..

Nàthàn கண்ணன் Suryà






Wisdom of Siddhas சித்தரியல்
அகத்தியர் agathiar agastya agathiyar
Posted By Nathan Surya
எத்தனை குற்றம் 
எத்தனை தவறுகள்
எத்தனை எத்தனை 
நான் செய்திடினும்
தஞ்சமென அழைத்திட
அடியேன் தழைத்திட
அருள்செய்த எந்தையே
என் அப்பா முருகப்பா
சரணடைந்தேன் கந்தப்பா
தயைமிகு சன்மார்க்கியே
தாயுமான சரவணனே
உந்தன் திருவடியன்றி
வேறு கதி யானறியேன்
மாயை விடுவித்து
மயக்கம் தெளிவித்து
கலியிடர் மீட்டு
காத்தருள்வாய் கந்தவேலவா.
<3 Aum Muruga ஓம் முருகா <3
-வெய்யோன்.
Nàthàn கண்ணன் Suryà
(04/03/2016)

No comments:

Post a Comment