Contact தொடர்பு

உலகமக்கள் நன்மைகருதி சித்தர் சுவடிகள்

Sunday, July 31, 2016

சீவநாத ஓலைச்சுவடிகள்.

உலகோரை ஓர்தாய்ப் பிள்ளைகளாகக் கருதி, கலியுகவரதனான முருகப்பெருமானின் சீடர்களான மரணமிலாப் பெருவாழ்வு பெற்ற சித்தர்கள் உலகைச் சூழ்ந்துள்ள கலியுக இன்னல்கள் மற்றும் பேரிடர்களைக் களைய உபாயங்களைத் தினமும் சீவநாத ஓலைச்சுவடிகளூடாக அருளுகிறார்கள். நீங்களும் வாசித்தறியுங்கள். மற்றவர்களிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள் நன்றி.
 Aum Muruga ஓம் முருகா 
https://twitter.com/ongarakudil
https://t.co/LxcJDd3HUE
http://agathiar.org/tamil/daily-chuvadi.php
http://ongarakudil.blogspot.com/

No comments:

Post a Comment